கவிஞர்,
பட்டிமன்றப் பேச்சாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்.
எட்டாவது படிக்கிறபோதே என்னிடம் தொற்றிக்கொண்டுவிட்டது. பார்க்கிற எல்லாவற்றையும் படிக்கிற பழக்கம். எங்கள் கிராமம் நெய்வேலியிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கரம்பக்குடி உயர்நிலைப்பள்ளியில்தான் படித்தேன். நானும் என் அக்காள்களும், நண்பர்களும் நடந்து போய்வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு...
நானோர் ரசிகன் நல்லன செய்பவன் ஊர் தோரும் சுற்றி உறவுகள் வளர்ப்பவன் பார்வையை விரிப்பவன் வேர்வையை மதிப்பவன் தீர்வை நோக்கிய திசையில் நடப்பவன் எடுத்த காரியம் முடித்திட முயல்வேன் அடுத்தவர்க்குதவிட ஆர்வமாய் அலைவேன் அழகாய் ஆடைகள்...
வாரத்தின் வசீகரமான நாள் வெள்ளிக் கிழமை தான் எங்கள் வீட்டில் விடியலில் அம்மா எழுந்து ஜொலிக்கும் நிலவென மஞ்சள் பூசிய முகம் சுடர, ஈரம் சொட்டும் தலையுடன், தூபக் கரண்டியைக் கைகளில் ஏந்தி, ஒவ்வொரு அறைக்காய்...
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பூங்குன்றனின் பேரனே! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பேசியவனின் வாரிசே! எது தேர்வாய் நீ? வெட்டும் கத்தரிக்கோல் இணைக்கும் ஊசி எது வரைவாய் உன் திரையில்? வசீகரிக்கும் வானவில்...